Thursday, 8 March 2018

gk3

 

பொது அறிவு தகவல்கள் அறிவியல் 3

* கழிவு நீக்கி - கரப்பான் பூச்சி
* மூன்றாம் நிலை நுகர்வோருக்கு எடுத்துக்காட்டு - கழுகு
* வாலிஸ்நேரியா என்பது - நீரில் மூழ்கியது
* முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்
* மண்புழுக்களுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் - சார்லஸ் டார்வின்
* பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - தூந்திரப் பிரதேசம்
* வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்
* விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்
* இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி
* மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி
* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் - டாக்டர் அம்பேத்கார்
* 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது - 2005 - 2010
* இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி
* இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை - துர்காப்பூர்
* வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram
* தூய்மையான நீரின் PH மதிப்பு - 7
* அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு
* இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்
* சூப்பர் 301 என்பது - அமெரிக்க வர்த்தகச் சட்டம்
* முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு
* நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு
* முண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு
* கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா
* பின்னுகொடி தாவரம் - அவரை
* ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை
* பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்
* டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்
* பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு - எய்ட்ஸ்
* தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்
* பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது.
* தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.
* பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் - ஃபுளோரிஜென்
* இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்
* டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்
* முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்
* நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்
* ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்
* படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்
* மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி
* அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்
* இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்
* பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)
* ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்
* 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று
* கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்
* மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை
* ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்
* மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்
* வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்
ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

பாவேந்தர் பாரதிதாசன் விருது



அறிமுகம்

திராவிட, பகுத்தறிவு கொள்கைகளை தனது பாடல்களில் வைத்து புரட்சிகரமான பாடல்களாக தமிழில் இயற்றி, தமிழ் மொழிக்கு மிகச்சிறந்த சேவையாற்றிய மாபெரும் கவிஞர் புரட்சிக்கவி, பாவேந்தர் என அழைக்கப்படும் பாரதிதாசன் பெயரால் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது தமிழக அரசால் 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழ்க் கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.

விருதை பெற்றவர்கள்

  • 1978 - கவிஞர் சுரதா
  • 1979 - எஸ்.டி. சுந்தரம், கவிஞர் வாணிதாசன்
  • 1980 - கவிஞர் முத்துலிங்கம்
  • 1981 - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
  • 1982 - கவிஞர் புத்தனேரி சுப்ரமணியம்
  • 1983 - கவிஞர் வகாப்
  • 1984 - கவிஞர். நா. காமராசன்
  • 1985 - கவிஞர் ஐ. உலகநாதன்
  • 1986 - கவிஞர். மு. மேத்தா
  • 1987- கவிஞர் முடியரசன்
  • 1988- கவிஞர் பொன்னிவளவன்
  • 1989 - கவிஞர் அப்துல் ரகுமான்
  • 1990 - பாவேந்தர் நூற்றாண்டுத் தொடக்க விழாவில் 21 பேர் விருது பெற்றனர்.
  • 1991 - பாவேந்தர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 23 பேர் விருது பெற்றனர்.
  • 1992 - கவிஞர் முத்துராமலிங்கம்
  • 1993 - புலவர். பெ. அ. இளஞ்செழியன்
  • 1994 - கவிஞர். கரு. நாகராசன்
  • 1995 -கவிஞர் மறைமலையான்
  • 1996 - கவிஞர். இரா. வைரமுத்து
  • 1997 - முனைவர். சரளா இராசகோபாலன்
  • 1998 - முரசு நெடுமாறன் (மலேசியா)
  • 1999 - சிலம்பொலி சு. செல்லப்பன்
  • 2000 - பாவலர் மணிவேலன்
  • 2001 - கவிஞர் மணிமொழி
  • 2002 - முனைவர் ச.சு. இராமர் இளங்கோ
  • 2003 - பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி
  • 2004 - பேராசிரியர் லெ.ப. கரு. இராமநாதன்
  • 2005 - விருது வழங்கப்படவில்லை
  • 2006 - முனைவர் கா. செல்லப்பன்
  • 2007 - திருச்சி எம்.எஸ். வெங்கடாசலம்
  • 2008 - தமிழச்சி தங்கபாண்டியன்
  • 2009 - கவிஞர் தமிழ்தாசன்
  • 2010 - முனைவர் இரா. இளவரசு
  • 2011 - கவிஞர். ஏர்வாடி க. இராதாகிருஷ்ணன்
  • 2012 - முன்னவர் சே. நா. கந்தசாமி
  • 2013 - முனைவர் இராதா செல்லப்பன்
  • 2014 - கண்மதியன்
  • 2015 - டாக்டர்.வி.ரேனுகா தேவி
  • 2016 - கோ பாரதி
ஆதாரம் : கல்விச்சோலை அறக்கட்டளை

No comments:

Post a Comment