அறிமுகம்
பேரறிஞர் அண்ணா பகுத்தறிவு,
திராவிட கருத்துகளை தனது எழுத்தாற்றல், பேச்சு, நாடக படைப்புகள்
போன்றவற்றால் பரப்பியவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த
பேச்சாளர். திராவிட முன்னேற்ற கழகத்தை 1949-இல் துவக்கி, 1954 முதல் 1969 வரை தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றியவர்.
இவரது பெயரால் பேரறிஞர் அண்ணா விருது என தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
விருது பெற்றவர்கள்
- 2006 - ஆர். எம். வீரப்பன்
- 2007 - சாரதா நம்பி ஆரூரான்
- 2008 - விருது வழங்கப்படவில்லை
- 2009 - முனைவர் அவ்வை நடராஜன்
- 2010 - கோ. ரவிக்குமார்
- 2011 - இரா. செழியன்
- 2012 - கே.ஆர். பி. மணிமொழியான்
- 2013 - பண்ருட்டி ச. இராமச்சந்திரன்
- 2014 - கஸ்தூரி ராஜா
- 2015 - ஃபர்ஃபட் ரெஜினா
- 2016 - கூரம் எம். துரை
ஆதாரம் : கல்விச்சோலை அறக்கட்டளை
No comments:
Post a Comment